ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் குருணாகல் - திருகோணமலை பிரதான வீதி நிர்மாணம் 

Published By: Vishnu

17 Mar, 2019 | 06:01 PM
image

(நா.தினுஷா) 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் குருணாகல் - திருகோணமலை பிரதான வீதியையும் நிர்மானிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

மாவனெல்லை - ஹெம்மாதகம , கம்பொல பிரதான வீதிகளின் திறப்புவிழா இன்று பிரமதர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பெருந்தெருக்களின் நிர்மாண பணிகள் மிக விரைவாக இடம்பெற்று வருகின்றன. அபிவிருத்தி செய்யப்பட்ட வீதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டும் வருகின்றது. தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள வீதிகள் மாத்திரமல்லாமல் இன்னும் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட வீதிகள் நிர்மாணிக்க வேண்டிய தேவையும் உள்ளதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58