உணவு சேர்மானங்களின் அளவை கணிப்பிட அறிமுகமாகிறது புதிய நிற குறியீடு 

Published By: Vishnu

17 Mar, 2019 | 05:03 PM
image

(நா.தினுஷா) 

மென்பான பொருட்களை போன்று பொதியிலடைக்கப்பட்ட இனிப்பு பொருட்களுக்கும் நிற குறியீட்டினை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பிரதானமாக பொதியில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களில் உள்ள சீனி, உப்பு மற்றும் கொழுப்பு போன்றவற்றின் அளவினைக் குறிப்பிட்டு காட்டுவதற்கு இந்த நிறங்கள் கையாளப்படவுள்ளதுடன் இதற்கென சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி முதல் இந்த நிற குறியீட்டு முறைக்கான உத்தியோக பூர்வ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09