தேசிய உள்ளடக்க அபிவிருத்தி மையம் ஒன்றை நிறுவி அதன் மூலம் கலவி பொதுதராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கம் மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி தேசிய உள்ளடக்க அபிவிருத்தி மையம் குளியாப்பிடியவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதற்கென கொரிய அரசாங்கத்துடன் 35 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன். அடுத்த மாதம் அரம்பிக்கப்படவுள்ள இத் திட்டம் 02 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM