சாதாரணதர உயர்தர மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கம் 

Published By: Vishnu

17 Mar, 2019 | 02:33 PM
image

தேசிய உள்ளடக்க அபிவிருத்தி மையம் ஒன்றை நிறுவி அதன் மூலம் கலவி பொதுதராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கம் மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி தேசிய உள்ளடக்க அபிவிருத்தி மையம் குளியாப்பிடியவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதற்கென கொரிய அரசாங்கத்துடன்  35 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன்.  அடுத்த மாதம் அரம்பிக்கப்படவுள்ள இத் திட்டம் 02 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55