வீடொன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு..,!

Published By: J.G.Stephan

17 Mar, 2019 | 01:49 PM
image

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபரொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (16.03.2019)  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

மாவடிவேம்பு -2, சம்பந்தர் வீதியை அண்டி வசிக்கும் குமாரசாமி ராஜதுரை என்ற 67 வதுடையவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் சடலமொன்று காணப்படுதாக தங்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேரச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32