கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில்!

Published By: Vishnu

17 Mar, 2019 | 12:39 PM
image

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இரு சாரருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது  கூரிய ஆயுதத்தால் தக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

காயத்துக்குள்ளானவர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாஞ்சோலை பிரதேசத்தினை சேர்ந்த நயிமுன் சாகுல்ஹமீட் வயது (56) என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபர் இந்திய நாட்டுபிரஜை என்றும் மாஞ்சோலை பிரதேசத்தில் திருமணம் புரிந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் மேற்கொண்ட நபரை வாழைச்சேனை பொலிசார் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30