யாழ் வடமராட்சி பகுதியில் கஞ்சாவுடன் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர்.
வடமராட்சி திக்கம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு விஷேட போதைப்பெருள் தடுப்பு பிரிவினரும், கடற்படையினரும் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 87 கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM