"விசாரணை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்" 

Published By: Vishnu

16 Mar, 2019 | 07:42 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் போதைப்பொருள் பாவனை செய்கின்றவர்கள் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததுடன் ராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கும் விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அலகப்பெரும விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30