15 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

Published By: Vishnu

15 Mar, 2019 | 07:23 PM
image

(நா.தினுஷா)

கிழக்கு பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த 15 மாணவர்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரத்துக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பகுடிவதையில் ஈடுப்பட்டதாக குறிப்பிட்டே இந்த மாணவர்களுக்கான வகுப்புத்தடை செய்யப்பட்டுள்ளது. 

எனினும் பரீட்சை இடம்பெரும் இந்த காலப்பகுதியில் இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும், மாணவர்களின் கல்வி நலன் கருதி வகுப்புத்தடை உத்தரவினை உடனடியாக நீக்குவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைத்திய பீட பெற்றோர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04