(இராஜதுரை ஹஷான்)
தவறென்று தெரிந்தும் தமது அரசியல் சுய தேவைகளுக்காக மக்களை பலியாக்கும் திட்டங்களுக்கு இன்று ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் உடந்தையாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
வரவு - செலவு திட்டத்தின் மீதான இரண்டாம் வெற்றிப் பெற்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் ரீதியான தீர்மானங்களை சுயமாக தீர்மானிக்கும் உரிமை ஐக்கிய தேசிய கட்சியினருக்கு கிடையாது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் விருப்பத்திற்கு இணங்கவே அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM