மக்களை பலியாக்கும் திட்டங்களையே ஐ.தே.க. முன்னெடுக்கிறது - ரோஹித அபேகுணவர்தன

Published By: R. Kalaichelvan

15 Mar, 2019 | 03:12 PM
image

(இராஜதுரை   ஹஷான்)

தவறென்று தெரிந்தும்  தமது அரசியல் சுய தேவைகளுக்காக  மக்களை பலியாக்கும் திட்டங்களுக்கு  இன்று ஐக்கிய தேசிய கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் உடந்தையாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

வரவு - செலவு திட்டத்தின் மீதான இரண்டாம்  வெற்றிப் பெற்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியான தீர்மானங்களை சுயமாக தீர்மானிக்கும் உரிமை ஐக்கிய தேசிய கட்சியினருக்கு கிடையாது. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின்  விருப்பத்திற்கு இணங்கவே அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51