மலையகத்தில் ஆசிரியர் நெருக்கடிக்கு தீர்வுகாண 2500 ஆசிரியர்கள்

Published By: Vishnu

15 Mar, 2019 | 02:44 PM
image

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

மலையக பாடசாலைகளுக்கான ஆசிரியர் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் வெகு விரையில் 2500 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அத்துடன் மலையகத்திற்கென்ற பல்கலைக்கழகம் ஒன்றினை அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சு மற்றும் நகர திட்டமிடல், நீர்வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06