(இராஜதுரை ஹஷான்)
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பாரிய குற்றமிழைத்து விட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் விடயங்களில் சுதந்திர கட்சியினர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டுமாயின் பலமான பரந்துப்பட்ட கூட்டணி சுதந்திர கட்சிக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் பொதுஜன பெரமுனவினர் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம்.
ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் ஒரு சில விடயங்களில் தமது விருப்பத்தின் பெயரில் செயற்படுவது ஆளும் தரப்பினருக்கு சாதகமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM