ஸ்ரீ.சு.கட்சியினர் பாரிய குற்றமிழைத்து விட்டனர்: செஹான் சேமசிங்க

Published By: J.G.Stephan

15 Mar, 2019 | 12:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பாரிய குற்றமிழைத்து விட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் விடயங்களில் சுதந்திர கட்சியினர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட வேண்டுமாயின் பலமான  பரந்துப்பட்ட கூட்டணி சுதந்திர கட்சிக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் பொதுஜன பெரமுனவினர் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம். 

ஆனால்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் ஒரு சில விடயங்களில்  தமது விருப்பத்தின் பெயரில் செயற்படுவது ஆளும் தரப்பினருக்கு சாதகமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19