தேக்க மரக் குற்றிகளைக் கொண்டுசென்றவர் கைது

Published By: Daya

15 Mar, 2019 | 12:59 PM
image

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் 53 தேக்க மரக்குற்றிகளை ஏற்றி சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பக்கமூண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை தேக்க மரக்குற்றிகளை பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர். 

சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்க மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பக்கமூண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31