அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் 53 தேக்க மரக்குற்றிகளை ஏற்றி சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பக்கமூண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை தேக்க மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தேக்க மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பக்கமூண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM