(இராஜதுரை ஹஷான்)
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முறையற்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
போராட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது முறையற்ற விதத்தில் தாக்குதல்களை மேற்கொள்ளும் அரசாங்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தைகளுக்கு கூட வாய்ப்பு வழங்காமல் தான்தோன்றித்தனமாக செயற்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று பொதுதுஜன பெரமுன - சுதந்திர கட்சிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM