மின்னேரியா மற்றும் பொலன்னறுவை பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட பகுதியில் தபலவௌ - ஜயந்திப்புறயில் அமைந்துள்ள வீடொன்றின் பின் புறத்தில் புதையல் பெறும் நோக்குடன் அகழ்வுகள் இடம்பெறுவதாக பொலன்னறுவை புராதன சொத்து பாதுகாப்பு பிரிவினருக்கு நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் தப்பியோடியுள்ளனர்.
புராதன சொத்து பாதுகாப்பு பிரிவினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக மின்னேரிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடனர்.
தன்போது கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அத்துடன் பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பபட்ட பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்படுவதாக பொலனறுவை பொலிஸாருக்கு நேற்று மாலை 4 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM