காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பாடாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்கள் மீது குறித்த வகுப்பாசிரியர் கையினாலும் தடியினாலும் தம்மை மிகவும் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பே குறித்த பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் அவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் குறித்த பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM