வெலிகந்த- போரவெல பகுதியில் மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளானத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மோட்டார் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேலும் இருவரையும் வெலிகந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 19 வயது மற்றும் 27 வயதான செவனபிட்டிய பகுதியை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM