வாகன விபத்தில் இருவர் பலி

Published By: Daya

14 Mar, 2019 | 11:12 AM
image

வெலிகந்த- போரவெல பகுதியில் மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளானத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் மோட்டார் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில்  பலத்த காயங்களுக்குள்ளான மேலும் இருவரையும் வெலிகந்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது துரதிஸ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 19 வயது மற்றும் 27 வயதான செவனபிட்டிய பகுதியை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

 குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07