பேஸ்புக் மூலமாக யுவதி ஒருவருடன் காதலில் வசப்பட்ட இளைஞன், குறித்த யுவதி வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள ஆயத்தமான செய்தியை கேட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகச்சிய – சசதயாய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. குறித்த இளைஞனின் சடலத்தை மாரவில பொலிஸார் மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மாரவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM