(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
பாராளுமன்றத்தின் நிர்வாகம் சீரழிந்துள்ளது. அதனால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான காலம் வந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று பாராளுமன்ற நிர்வாகம் சீரழிந்து வருகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள் கொக்கைன் பாவிப்பதாக பகிரங்கமாக விமரிசிக்கப்படுகின்றது. சபாநாயகர் இதுதொடர்பில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்? பாராளுமன்ற ஊழியர்களுக்கிடையில் சம்பள முரண்பாடு இருந்து வருகின்றது.
பாராளுமன்ற நிர்வாக நடவடிக்கை தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை எங்களுக்கு கொண்டுவர முடியும். என்றாலும் மேலே பார்த்து துப்பி எங்களது முகத்தை அசிங்கப்படுத்திக்கொள்ள நாங்கள் விருப்பம் இல்லை. அதனால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வதற்கான காலம் தற்போது வந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM