வறட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இந்த நிலை மேலும் நீடிக்கும் பட்சத்தில் பல பிரதேசங்கள் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வரம்பு கணிசமான அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் திறனானது வெறும் 42 வீதமாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால், மகாவலி நீர்த்தேகத்திலிருந்து நீரை பெற்றுக் கொள்வோர் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதேவேளை, வறட்சியான காலநிலை காரணமாக மலையகப் பகுதிகளில் காட்டுத் தீ பரவல்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM