மன்னார் பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலிருந்த நிலையில் 10 கிலோ கிராமிற்கும் அதிகளவான கேரளா கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட வனப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போதைப் பொருள் பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது கைவிடப்பட்டிருந்த நிலையில் 11 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்க்கப்பட்ட கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM