11 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு

Published By: Vishnu

13 Mar, 2019 | 02:21 PM
image

மன்னார் பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலிருந்த நிலையில் 10 கிலோ கிராமிற்கும் அதிகளவான கேரளா கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட வனப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போதைப் பொருள் பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது கைவிடப்பட்டிருந்த நிலையில் 11 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்ட கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31