இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 200 ஆண்களுடன் உடலுறவு கொண்ட பின்னர் தற்போது பிரமச்சாரியம் மேற்கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நகரை சேர்ந்தவர் லாரி ஜேட் வுட்ரூஃப் (30 வயது), பாலியல் உறவில் அதிகம் நாட்டம் கொண்ட இவர், தனது 12-வது வயதில் முதல்முறையாக தனது முதல் காதலருடன் உடலுறவு கொண்டுள்ளார். அன்று துவங்கி இன்று வரை எத்துனை ஆண்களுடன் உடல் உறவு கொண்டுள்ளார் என்பது அவருக்கே துல்லியமாக தெரியவில்லை. ஏறக்குறைய 200 ஆண்களுடன் இருக்கலாம் என உத்தேசமாக தெரிவித்துள்ளார்.
உடலுறவு கொள்வதை ஒரு போதையாக வைத்துக்கொண்ட இவருக்கு, வாரம் 6 ஆண்களுடன் படுக்கையினை பகிர்ந்துக்கொள்ள வேண்டுமாம். அதற்காக கேலிக்கை விடுதிகளை தொடர்ந்து விஜயம் செய்து தனது ஒருநாள் துணையை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை கடந்த சில ஆண்டுகளா தொடர்ந்து வந்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்... தன்னுடைய துணை ஆணாகவும் இருக்கலாம், பெண்காவும் இருக்கலாம் என்னும் தளர்வையும் லாரி ஜேட் வுட்ரூஃப் கடைபிடித்து வந்துள்ளார்.
தன்னைப்போன்று பாலுறவில் அதிக நாட்டம் கொண்ட நபர்களை கண்டறிந்து அவர்களுடன் பயணிப்பதை வழக்கமாக கொண்ட லாரி ஜேட் வுட்ரூஃபுக்கு ஒருகட்டத்தில் தான் இவ்வாறு ஒரு வாழ்வினை கையாண்டு வந்தால், ஒருநாள் நிச்சையம் தனது மகனையும் இது பாதிக்கும் என புரிந்து கொண்டுள்ளார். எனவே தனது மகன் ஹன்றியின் வாழ்வினை கருத்தில் கொண்டு தனது பாலுறவு போதை பழக்கத்திற்கு முடிவு கட்ட விரும்பியுள்ளார்.
இதற்கு ஒரே வழி துறவு மேற்கொள்வது தான் என முடிவு செய்த லாரி ஜேட், கடந்த நான்கு வாரங்களாக தனது துறவு பாதையினை பலமாக பின்பற்றி வருகின்றார். இதற்கு அவருக்கு வழிகாட்டியாக இருந்தது செக்ஸ் லவ் எடிக்ட்ஸ் அநோனிமஸ் (Sex and Love Addicts Anonymous) என்னும் இணையதள பயிற்சி வகுப்பு தான். சுமார் 12 படிகளை கொண்ட இந்த பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்த லாரி ஜேட் ஒரு கட்டத்தில் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டார்.
தனது வாழ்வினை குறித்து ஒரு செக்ஸ் அடிமை சுயசரிதை (Diary Of A Sex Addict ) என்னும் புத்தக்கதின் வாயிலாக உலகிற்கு தெரியப்படுத்திய லாரி ஜேட் சமீபத்தில் பிரபல ஆங்கில நாளேட்டிற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். இந்த நேர்காணல் தற்போது தன்னைப் போன்று பாலுறவில் அடிமையானவர்களுக்கு நல்ல பதிலாய் இருக்கும் எனவும் லாரி ஜேட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுறையில் இனி ஆண்களை பார்த்தால் உங்களுக்கு வரும் எண்ணம் என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டதற்கு... நிச்சையம் பழைய நினைவுகள் வரும், ஆனால் அதற்கு முன்னதாக என் மகன் ஹென்றியின் முகம் என் கண் முன் வரும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM