ஓமந்தை ரயில்க்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி 

Published By: Digital Desk 4

13 Mar, 2019 | 01:05 PM
image

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றி அவ்வீதியூடான போக்குவரத்தினை அனுமதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த 5 ஆம் திகதி முதல் வவுனியா ரயில்வே திணைக்களம் தடை செய்துள்ளது. 

இதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் ரயிலை வழிமறித்து போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத்திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திருமதி அஞ்சலா கோகிலகுமாருடன் தொடர்புகொண்ட ஓமந்தை பொலிசார் அப்பகுதி மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6மணியளவில் அம்பாள் வீதி ரயில்க் கடவைக்கு அருகில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா தமிழ் தெற்கு பிரதேச சபை உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த மாதம் 25ஆம் திகதி இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயப்பங்களிப்புடன் ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதிக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் ரயில்வே திணைக்களத்தின் அனுமதி பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு அப்பாதுகாப்பு வேலியை அகற்றுமாறு ரயில்வே திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டது இதன் பின்னர் அவ்வீதி தண்டவாளம் இடப்பட்டு மக்கள் போக்குவரத்து மேற்கொள்ளமுடியாமல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15