இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத்துவத்தில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
லசித் மலிக்க தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்கவுடாக இடம்பெற்று வரும் ஒருநாள் தொடரில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அது மாத்திரமின்றி மலிங்க தலைமையின் கீழ் இலங்கை அணி இதுவரை தென்னாபிரிக்க அணியுடன் 07 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த ஏழு போட்டிகளிலுமே இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.
இந் நிலையிலேயே இலங்கை அணிக்கு எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் புதிய தலைவரை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி சொந்த மண்ணிலேயே தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM