கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட இன்று காலை மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜராகவுள்ளார்.
கடந்த திங்கட்கழமை காலை 9.00 மணிக்கு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்துக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சென்ற முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரிடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே அவரை இன்று மீள சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரமே அவர் இன்று சி.ஐ.டி.யில் ஆஜராகவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM