தூக்கில் தொங்­கிய நிலையில் இளை­ஞனின் சடலம் மீட்பு

Published By: Raam

13 Apr, 2016 | 08:22 AM
image

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆலை­ய­டி­வேம்பு சாகாமம் வீதியில் அமைந்­துள்ள கால்­நடை வைத்­திய அதி­காரி காரி­யா­ல­யத்­துக்கு முன்னால் உள்ள புளி­யம்­பத்தை கிரா­மத்தில் வீடொன்றின் அறையில் தூக்கில் தொங்­கிய நிலையில் இளைஞர் ஒரு­வரின் சடலம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை மீட்­கப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரிவித்­தனர்.

உயிர் இழந்­தவர் கங்­கா­தரன் கோகுலன் (23வயது) என்ற இளைஞரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரிய­வ­ரு­வ­தா­வது

உயிர் இழந்த இளை­ஞனின் தாய் வெளிநாடு ஒன்­றிற்கு தொழில் நிமித்தம் சென்­றுள்­ள­தா­கவும், தகப்பன் மர­ண­மாகி விட்­ட­தா­கவும் உயிர் இழந்­தவ­ர் அவ­ரது சகோதரனுடன் வசித்து வந்ததாகவும் பொலிஸ் விசா­ர­ணையில் தெரிய வந்துள்ளது.

சம்­பவ தினத்­துக்கு முதல் நாள் திங்­கட்­கி­ழமை இரவு 8.30 மணி­ய­ளவில் பாட்டியின் வீட்டில் இரு­வரும் சாப்­பிட்­டு­விட்டு அண்ணன் கோகுலன் வீட்டின் அறையில் தூங்­கி­ய­தா­கவும் இளைய சகோதரன் மண்­ட­பத்தில் தூங்­கி­ய­தா­கவும் மறுநாளான நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை 6.00 மணி­ய­ளவில் அண்­ணனின் நண்பர் ஒருவர் வந்து அண்­ணனை கேட்ட போது அண்­ண­னிடம் செல்­வ­தற்­காக அறைக்கு சென்ற போது அண்ணன் நைலோன் கயிற்­றினால் கழுத்தில் சுருக்­கிட்டு தூக்கில் தொங்­கிய நிலையில் இருப்­பதை கண்­ட­தா­கவும் அத­னை­ய­டுத்து பொலி­ஸா­ருக்கு தெரிவித்­த­தா­கவும் இளைய சகோதரன் பொலிஸ் முறைப்­பாட்டில் தெரிவித்­துள்ளார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக சம்­பவ இடத்­துக்கு சென்ற மர­ண­வி­சா­ரணை அதி­காரி விசா­ரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31