கட்சி பேதமே அபிவிருத்திகளுக்கான தடை - ரவி கருணாநாயக்க 

Published By: R. Kalaichelvan

12 Mar, 2019 | 02:06 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் விரைவான அபிவிருத்திகளுக்கு இருக்கும் தடைகளை இல்லாமலாக்க கட்சி பேதமின்றி செயற்படவேண்டும்.  இல்லாவிட்டால் அபிவிருத்திக்காக செலவிடப்படும் தொகை போதாமல்போய் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் என்ன தெரிவித்தாலும் எமது கொள்கையை நாங்கள் கடைப்பிடித்துக்கொண்டு செல்லவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09