மீனவர்களின் கைதுக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Daya

12 Mar, 2019 | 02:22 PM
image

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதான இரண்டு தமிழக மாணவர்களையும் ஏனைய மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

மீனவ சங்கங்களின் கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும், குறிப்பாக இரண்டு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவித்து பரீட்சைக்கு தோற்ற இடமளிக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இலங்கையில் கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் 37 படகுகள் மீளப்பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன.

அவற்றுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த விடயங்களை  வலியுறுத்தி நாளையதினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58