அக்குறணை நகரில் குருகொட சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அக்குறணை 8 ஆம் கட்டையில் இருந்து கடுகாஸ்தொட்டை நோக்கி சென்ற லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி மீது கவிழ்ந்துள்ளது.
இந்நிலையி்ல் குறித்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதியும் காயம் அடைந்துள்ளதுடன் லொறியில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்குறணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM