‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது என அந்நாட்டு செய்திகள் தெரவிக்கின்றன.
தங்கள் நாட்டு வான் வழியாக இந்த வகை விமானங்கள் செல்வதற்கும் சிங்கப்பூர் தடை விதித்துள்ளது என ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பே சீனா, இந்தோனேசியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் 'போயிங் 737 மேக்ஸ் 8' ரக விமானங்களுக்கு தடை விதித்ததுள்ளது.
இந்நிலையிலேயே போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது.
எனினும் எத்தியோப்பியாவில் நேற்று போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்ததில் 157 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இதே ரக விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விழுந்து விபத்து நேரிட்டதில் 189 பேர் பலியாகிமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM