இடமாற்றத்துக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மேன் முறையீடு!

Published By: Vishnu

12 Mar, 2019 | 10:29 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி கொழும்பு குற்த்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாகவிருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா மேன்முறையீடு செய்துள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்  மேன் முறையீட்டு சபைக்கு அவர் இந்த மேன் முறையீட்டை முன்வைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவித்தன.

சட்டவிரோத செயல் ஒன்றினை முன்னெடுக்க இரு பொலிஸ் உயர் அதிகாரிகள் சட்டவிரோத உத்தரவுகளை பிறப்பித்த நிலையில் அதனை செயற்றபடுத்தாமையினாலேயே இந்த இடமாற்றம் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் அந்த மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45