வங்கி முகாமையாளரை தாக்கிய பெண் கைது

26 Nov, 2015 | 05:49 PM
image

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மஹவெவ கிளை முகாமையாளரை தாக்கிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வங்கியில் கடன் பெற்ற ஒருவர் கடனுக்கான தவணை கட்டணத்தை செலுத்தாமையினால் அது தொடர்பில் விசாரணை செய்ய கடந்த 24 ஆம் திகதி வங்கி முகாமையாளர் மாதம்பே பகுதியில் உள்ள குறித்த நபரை தேடி சென்ற போதே இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13