தனிநபர் மீதான வரி 11,000 ரூபாவினால் அதிகரிப்பு - ஜே.வி.பி.

Published By: Vishnu

11 Mar, 2019 | 08:29 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

வரவு செலவுத் திட்டத்தினூடாக தனி நபர் மீதான வரி 11,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் செலவை ஈடுசெய்ய மேலும் இரண்டு இலட்சம் கோடி கடன் பெறவேண்டும். இதன் மூலம் அரசாங்கம் மக்கள் மீது மேலும் வரிச்சுமையை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி உறப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ராஜபக்ஷ் அரசாங்கம் கடனிலேயே பொருளாதாரத்தை கொண்டு சென்றதாகவும் அதனை மாற்றியமைப்பதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை பார்க்கும்போது இந்த அரசாங்கமும் அவ்வாறே கடனில் செல்கின்றது என்பது தெளிவாகின்றது.  

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04