"வருவாயினை பெற்றுகொடுப்பவர்களுக்கான  நிவரணங்களை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும்" 

Published By: Vishnu

11 Mar, 2019 | 07:19 PM
image

(நா.தினுஷா) 

வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கி கொடுப்பது மாத்திரமின்றி வருவாயினை பெற்றுக்கொடுப்பவர்களுக்கான நிவாரண உதவிகளை  பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கென புலம்பெயர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்க புலமை பரிசில் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் மாத்திரம் 18 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வருமானமாக பெற்றுக்கொண்டுள்ளோம். இதில் அதிகளவான வருமானம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக புலம் பெயர்ந்தவர்களினூடாகவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

எனவே வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாடுகளுக்கு சென்றதற்கான அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இந் நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, பிரதி அமைச்சர் மனுஷ நானயக்கார மற்றும் பாராளுமன்ற உறப்பினர்களான விஜயபால எட்டியாராச்சி, எக்டர் அப்புஹாமி உள்ளிட்டோர் கலந்த கொண்டிருந்தனார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33