(இராஜதுரை ஹஷான்)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகார பகிர்விற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கைகளுக்கு ஜே.வி.பி.யினர் முழுமையான ஆதரவு நல்குவதாக குறிப்பிட்டுள்ளமை திருப்திகரமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்குமான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM