அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுப்பட்ட மூவர் கைது

Published By: R. Kalaichelvan

11 Mar, 2019 | 05:36 PM
image

கிழக்கு கடற்படையினரால் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்படையினர் வாழைச்சேனை கடற்பகுதியில் நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்துள்ளதுடன்,

இவர்களிடமிருந்து மீன்வலை மற்றும் மீன்பிடி படகொன்றையும் மீட்டுள்ளனர்.

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக மட்டகளப்பு கடற்துறை மீன்வள பணிப்பாளர் காரியாலயத்திற்கு ஒப்படைக்க உள்ளதுடன், பறிமுதல் செய்த மீன்வலை மற்றும் மீன்பிடி படகையும் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34