கிழக்கு கடற்படையினரால் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு கடற்படையினர் வாழைச்சேனை கடற்பகுதியில் நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்துள்ளதுடன்,
இவர்களிடமிருந்து மீன்வலை மற்றும் மீன்பிடி படகொன்றையும் மீட்டுள்ளனர்.
கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக மட்டகளப்பு கடற்துறை மீன்வள பணிப்பாளர் காரியாலயத்திற்கு ஒப்படைக்க உள்ளதுடன், பறிமுதல் செய்த மீன்வலை மற்றும் மீன்பிடி படகையும் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM