மக்கள் விடுதலை முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுவருகின்றது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்திலே இரு கட்சிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து 20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM