சிவனொளிபாதமலைக்கு வருகை தந்த யாத்திரியொருவர் 11ஆம் திகதியன்று அதிகாலை 2.30 மணியளவில் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.
மேலும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் மரணித்த நபர் பதுளை கெந்தகொல்ல பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர் குடும்பத்தாருடன் சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப பகுதியில் ஏறும் போது சுகவீகமுற்றதாகவும் அங்கிருந்து நல்லத்தண்ணி பொலிஸாரின் உதவியுடன் அடிவாரத்தில் அமைந்திருக்கும் தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின் மரணித்ததாகவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இத்துடன் தற்போது கடும் பனியுடன் கூடிய குளிரான காலநிலை காணப்படுவதாகவும் இதனால் யாத்திரிகள் மிகுந்த அவதானத்துடன் மலைக்கு வருகை தருமாறு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM