சிவனொளிபாதமலையில் யாத்திரியொருவர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

11 Mar, 2019 | 10:19 AM
image

சிவனொளிபாதமலைக்கு வருகை தந்த யாத்திரியொருவர் 11ஆம் திகதியன்று அதிகாலை 2.30 மணியளவில் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.

மேலும் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் மரணித்த நபர் பதுளை கெந்தகொல்ல பகுதியை சேர்ந்த 53 வயதுடையவர் குடும்பத்தாருடன் சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப பகுதியில் ஏறும் போது சுகவீகமுற்றதாகவும் அங்கிருந்து நல்லத்தண்ணி பொலிஸாரின் உதவியுடன் அடிவாரத்தில் அமைந்திருக்கும் தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின் மரணித்ததாகவித்துள்ளனர். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத  பரிசோதனைக்கு பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இத்துடன் தற்போது கடும் பனியுடன் கூடிய குளிரான காலநிலை காணப்படுவதாகவும் இதனால் யாத்திரிகள் மிகுந்த அவதானத்துடன் மலைக்கு வருகை தருமாறு  பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55