தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைக்கலாம்

Published By: MD.Lucias

12 Apr, 2016 | 03:08 PM
image

(ரொபட் அன்டனி)

புதிய அரசியலமைப்பின் ஊடாக  தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வை  வழங்குவதற்கு   ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான  தேசிய அரசாங்கம்  நேர்மையான முறையில்  வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. எனவே   எமது அர்ப்பணிப்பில்  தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை வைக்கலாம் என்று   ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

நாட்டில் தற்போது மத மற்றும் இன நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் நோக்கில் என்றுமில்லாதவாறு   செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில்  வடக்கு மற்றும் தெற்கு மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

புதிய அரசியலமைப்பின் ஊடாக  தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம்  முன்வைக்கப்படவுள்ளமை  தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44