நீலவர்ணங்களின் சமர் என அழைக்கப்படும் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கல்கிசை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற 140 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டியில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளின் பின் கல்கிசை புனித தோமஸ் கல்லூரி அணி 7 விக்கெட்டுகளால் கொழும்பு ரோயல் கல்லூரி அணியை வெற்றிபெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.
ரோயல் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 158 ஓட்டங்களையும் 2 ஆவது இன்னிங்ஸில் 259 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில், புனித தோமஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 296 ஓட்டங்களையும் வெற்றி இலக்கிற்காக 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி 03 விக்கட்டுகளை இந்து 124 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுளால் வெற்றி பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM