(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பான தீர்க்கமான கலந்துரையாடலொன்று எதிர்வரும் வியாழனன்று எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது புதிய கூட்டணியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான பொதுச் சின்னம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM