விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இருவர் கைது !

Published By: Daya

09 Mar, 2019 | 12:58 PM
image

செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இரண்டு வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று மாலை  கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது இருவரை கைது செய்துள்ளனர். 

நைஜீரியாவைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காமினி ஒழுங்கை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இரண்டு சந்தேகநபர்களும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14