முன்னாள் கடற்படை தளபதி விவகாரம் ;சரத் பொன்சேகாவின் கருத்து என்ன?

Published By: Daya

09 Mar, 2019 | 11:59 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரை கடத்தி கப்பம்பெற்ற கடற்படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவு திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் தெரியவருவதாகவது,

ஐந்து மாணவர் உள்ளிட்ட 11 பேரை கடத்தி கப்பம்பெற்றதாக கூறப்படும் குற்றதில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள  கடற்படை தளபதியின் குற்றச்சாட்டு உண்மையென்றால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

நாம் இராணுவத்தை பழிவாங்கவில்லை, யாரையும் தண்டிக்கவில்லை. எனினும் தனிப்பட்ட குற்றங்களை செய்த இராணுவத்தை தண்டிக்க வேண்டும். இப்போது 11பேர் கடத்தல்  மற்றும் கப்பம்பெற்று குற்றத்தில் கடற்படை தளபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்படி செய்துள்ளாரென்றால் அவரையும் தண்டிக்க வேண்டும். அவர் பாதுகாப்பு அதிகாரி என்பதற்காக அவரை பாதுகாக்க முடியாது. குற்றத்துக்கான தண்டனையை கொடுத்தேயாக வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33