"ஐ.தே.க.விடமிருந்து நாட்டை மீட்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்" 

Published By: R. Kalaichelvan

08 Mar, 2019 | 07:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

அரசாங்கத்திற்கு எதிராக  பொதுஜன பெரமுனவினர் இன்று 'பொருத்தது போதும்' என்ற தொனிப்பொருளில் கண்டியில் முன்னெடுத்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வரலாற்று காலங்களில் அரசர்கள் அந்நியர்களுக்கு எதிராக போராடியே தாய் நாட்டை பாதுகாத்தார்கள். இக்காலக்கட்டத்தில்  மன்னர்கள் எவரும் அந்நியர்களுக்கு விலைபோகவில்லை. ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சி மேற்குலகத்தவர்களுக்கு முழுமையாக  விலைபோயுள்ளனர். 

எனவே ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து மீண்டும்  நாட்டை மீட்க வேண்டுமாயின் அனைத்து தரப்பினரும் ஒன்றுப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53