(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கண்டி மாநகரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய போக்குவரத்து முறைமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும், இரவு நேர சந்தைத் திட்டத்தால் ( நைட்பசார்) புனித பூமியாகக் கருதப்படுகின்ற தலதாமாளிகைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - அபகீர்த்தி தொடர்பிலும் பாராளுமன்றத்தின் வேலுகுமார் எம்.பி. கவனத்துக்கு கொண்டுவந்தார். இதையடுத்து பொருத்தமற்ற இவ்விரண்டு திட்டங்களையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல, புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் உறுதியளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM