பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சபாநாயகர் கரு ஜெயசூரியவை நேற்று சந்தித்தார்.
குறித்த இச் சந்திப்பின் பொழுது, பிராந்தியத்தின் அண்மைய பாதுகாப்பு விடயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவருக்கு உயர் ஸ்தானிகரால் விளக்கமளிக்கபட்டது.
மேலும் அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணல் மற்றும் பிராந்தியத்தில் சமாதானம், ஸ்திரத்தன்மையுடன், அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதே பாகிஸ்தானின் விருப்பம் என அவர் சுட்டிக்காட்டினார்.
பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டிருந்த பதட்ட சூழ் நிலையினை தணிக்க பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது எனவும் எந்தவிதமான வெளி ஆக்கிரமிப்பிலிருந்தும் தனது தேசத்தினை பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என சபாநாயகருடனான சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM