சபாநாயகரை சந்தித்தார் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

Published By: R. Kalaichelvan

08 Mar, 2019 | 05:14 PM
image

பாகிஸ்தான்  உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் சபாநாயகர் கரு ஜெயசூரியவை நேற்று சந்தித்தார்.

குறித்த இச் சந்திப்பின் பொழுது, பிராந்தியத்தின் அண்மைய பாதுகாப்பு விடயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவருக்கு உயர் ஸ்தானிகரால் விளக்கமளிக்கபட்டது.

மேலும் அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணல் மற்றும் பிராந்தியத்தில் சமாதானம், ஸ்திரத்தன்மையுடன், அனைத்துவிதமான பிரச்சினைகளிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண்பதே பாகிஸ்தானின் விருப்பம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டிருந்த பதட்ட சூழ் நிலையினை தணிக்க பாகிஸ்தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது எனவும் எந்தவிதமான வெளி ஆக்கிரமிப்பிலிருந்தும் தனது தேசத்தினை பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என சபாநாயகருடனான சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:01:06
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30