அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் பிரசார உதவியாளர் பௌல் மானஃபோர்ட்டுக்கு 47 மாத வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் அரசியல் பிரசாளராக செயற்பட்டதன் மூலம் கிடைத்த மில்லியன் கணக்கான வருமானத்தை மறைத்தது தொடர்பான வழக்கில், மானஃபோர்ட் கடந்த ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வரி தொடர்பான 5 குற்றங்களும் இரண்டு வங்கி மோசடி குற்றங்களும் ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை வெளியிடத் தவறிய குற்றமும் பௌல் மீது சுமத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பௌல் மானஃபோர்ட் மீதான சட்டவிரோதமான கூட்டு நடவடிக்கை தொடர்பான வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது.
பௌல்மானஃபோர்ட்டுக்கு சிறைத்தண்டனையுடன் அவர் சட்டவிரோதமாக பெற்ற 24 மில்லியன் டொலர்களும் மேலும் 50 ஆயிரம் டொலர்களும் அபராதமாக செலுத்த வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM