கம்பெரலியவின் கீழ் தெனியாய ஆசனத்திற்கு 200 மில்லியன் ரூபா 

Published By: Vishnu

08 Mar, 2019 | 02:21 PM
image

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் தெனியாய ஆசனத்திற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 

அத்துடன் மேலும் 100 மில்லிய ரூபா கிடைக்கவுள்ளது. இதற்கு மேலதிகமாக இப் பிரதேசத்தை அபிவிருத்திச் செய்யும், பொருளாதார  அபிவிருத்தியை ஏற்படுத்தும் , இளைஞர் யுவதிகளுக்கு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தல், வீடுகளை நிர்மாணித்தல் என பல்வேறுப்பட்ட திட்டங்கள் இப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31