நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி சமூக நிதி வங்கி சங்கங்கள் வளவில் நவீன வசதிகளைக்கொண்ட ஆரோக்கியமான உணவகங்களை ஆரம்பிப்பதற்கு ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் தயா கமகேவின் ஆலோசனைக்கமைய அமைக்கப்பட்டுள்ள முதலாவது ஆரோக்கிய உணவகம் காலி பத்தேகம சமுர்த்தி சமூக நிதி சங்க வளவில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சர் தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்த உணவகத்துக்காக 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
சமுர்த்தி பெண்களை ஊக்குவிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது..
ஆரோக்கியமான உணவகத்தின் மூலம் நச்சுதம்மை அற்ற இயற்கை உரத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட அறுவடைகள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு பொருட்களை தயாரிப்பது தொடர்ப்பில் சமுர்த்தி பயணாளிகளான பெண்களை பயிற்றுவித்து ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM