பிரதாபனின் துவிச்சக்கரவண்டிப் பயணம் வவுனியாவை நெருங்குகிறது 

Published By: Daya

07 Mar, 2019 | 05:05 PM
image

வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் மேற்கொண்டுள்ள துவிச்சக்கரவண்டிப் பயணம் இன்று  வியாழக்கிழமை மீண்டும் வவுனியாவைச் சென்றடையவுள்ளது.

3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இவரது துவிச்சக்கர வண்டிப் பயணம், 25ஆவது நாளாக தொடர்கின்றது. இதில் இலங்கை முழுவதும் பல இடங்களுக்குச் சென்ற பிரதாபன், வவுனியாவுடன் தனது பயணத்தை  நிறைவுசெய்யவுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும், லயன் அறைகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனிப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08