வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் மேற்கொண்டுள்ள துவிச்சக்கரவண்டிப் பயணம் இன்று வியாழக்கிழமை மீண்டும் வவுனியாவைச் சென்றடையவுள்ளது.
3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இவரது துவிச்சக்கர வண்டிப் பயணம், 25ஆவது நாளாக தொடர்கின்றது. இதில் இலங்கை முழுவதும் பல இடங்களுக்குச் சென்ற பிரதாபன், வவுனியாவுடன் தனது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும், லயன் அறைகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனிப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM