(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாறியிருக்காவிட்டால் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் பொருளாதார தடையினை விதித்திருபார்கள் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது போனதன் காரணமாகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மஹிந்த ராஜபக் ஷ தேர்தலை நடத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM